மண்ணறைத் தொழுகை கூடாது

நபி(ஸல்)அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்த போது),  ‘அல்லாஹ் யூதர்களைத் தமது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்’  என்று கூறினார்கள்.
மண்ணறைகளின் (கப்று-அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்) மீது தொழுவது தகாத செயலாகும்.

ஒரு மண்ணறைக்கு அருகில் தொழுது கொண்டிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை கண்ட உமர்(ரலி) அவர்கள், “மண்ணறைறை(யை தவிர்த்து விடுங்கள்); மண்ணறை(யை தவிர்த்து விடுங்கள்)” என்று கூரினார்கள்.
ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பி தொழுமாறு அனஸ் *ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்க்ள் பணிக்கவில்லை.

-புஹாரி பாகம்1; பாடம்: தொழுகை(47); ஹதீஸ்:426

Post a Comment

0 Comments