மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
![]() |
| Praying in Public Place |
*புஹாரி பாகம்1; பாடம்:
தொழுகை(20); ஹதீஸ்:379
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பில் மீது தொழுதார்கள்.
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும் போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவனக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.-
புஹாரி பாகம்1; பாடம்: தொழுகை(22); ஹதீஸ்:381
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்னம் தொழுதார்கள்.
“நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்குச் சிரமம் ஏற்படாமலிருக்குமானால், நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுதுகொள்; அவர்களுக்குச் சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு” என்று ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்**இதிலிருந்து தரையில் தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பது புலனாகிறது. கப்பலில் தொழுவத்ஹு செல்லும் என்பதையே, தரையில் பாய்மேல் தொழுதாலும் செல்லும் என அறியலாம் (இர்ஷாதுஸ் ஸாரீ)


0 Comments