"துனியா" வினேத குணம்!!? | The strange nature of this world | Islamic Bayan about this World

நாம் உலகின் பெருளையும் பணம் காசு களையும், வேண்டும் வேண்டும் என விரும்பி அதன் பின்னால் சென்றால் அது நம்மை நெருங்காது. ஆனால் இந்த துனியா வேண்டாம் என இருந்து பாருங்கள். இந்த உலகமானது உங்கள் காலடியில் விழும்.
இது அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த துனியாவிற்கு கொடுத்த ஒரு வித்தியாசமான குணம்.

மௌலான காசிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை பயானாக பார்ப்போம்:


பயான்: மௌலானா ஷம்சுதீன் காசிமி

இடம்: சென்னை மக்காமஸ்ஜித்

வருடம்: 2013

இனையம் : N/A

பதிவிறக்க: N/A





Post a Comment

0 Comments