அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தினமும் அதிகாலை பள்ளிக்கு தொழுகைக்காக செல்லும்
வேளையில் ஒரு யூத வயோதிப பெண் ஒருவர், பெருமானார் (ஸல்) அவர்கள் மீது குப்பைகளைக்
கொட்டி ஏளனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், பொறுமையின் சின்னமான நபிகளார்
புண்முறுவலுடன் பள்ளியை நோக்கி நடப்பார்கள்.
ஒரு நாள் பெருமானார் மீது குப்பை விழவில்லை. ஆச்சரியம் அடைந்த அண்னல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில், கிழவியின் பக்கத்து வீட்டில் விசாரித்தார்கள், விசாரித்ததில் அவள் கடும் நோயினால் படுத்த படுக்கைய்யாகி விட்டார் என அறிந்தார்கள்.
உடனே நோய் விசாரிக்க கிழவியிடம் சென்ற பெருமானார் அவர்கள் தாயே! உங்களுக்கு என்ன நோய், அல்லாஹ் தான் உங்களுக்கு நல்ல உடல் நலத்தினை தர வேண்டும் என வேண்டி நின்றார்கள்.
இத்தன அன்புள்ளம் கொண்ட நல்லவர் மேனி மீதா நான் குப்பைகளைக் கொண்டி வந்தேன் என தன்னையே நொந்து கொண்ட அவ்வயோதிக பெண் வெட்கி தலைகுனிந்து மாநபியே மன்னியுங்கள் என்று பணிவாக வேண்டி நின்றார். அத்தோடு புனித இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டார். அந்த பெண்.
ஒரு நாள் பெருமானார் மீது குப்பை விழவில்லை. ஆச்சரியம் அடைந்த அண்னல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில், கிழவியின் பக்கத்து வீட்டில் விசாரித்தார்கள், விசாரித்ததில் அவள் கடும் நோயினால் படுத்த படுக்கைய்யாகி விட்டார் என அறிந்தார்கள்.
உடனே நோய் விசாரிக்க கிழவியிடம் சென்ற பெருமானார் அவர்கள் தாயே! உங்களுக்கு என்ன நோய், அல்லாஹ் தான் உங்களுக்கு நல்ல உடல் நலத்தினை தர வேண்டும் என வேண்டி நின்றார்கள்.
இத்தன அன்புள்ளம் கொண்ட நல்லவர் மேனி மீதா நான் குப்பைகளைக் கொண்டி வந்தேன் என தன்னையே நொந்து கொண்ட அவ்வயோதிக பெண் வெட்கி தலைகுனிந்து மாநபியே மன்னியுங்கள் என்று பணிவாக வேண்டி நின்றார். அத்தோடு புனித இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டார். அந்த பெண்.
0 Comments