அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு;அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங்கள்? (ஹத்திஸூனீ)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்ச மரம்தான் என்று என் மனதில் பட்டது.
அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள். (ஹத்திஸ்னா) அல்லாஹ்வின் தூதரே“? என்று கேட்க, ” அது பேரீச்ச” மரம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
–புஹாரி 62

0 Comments