Al-Kahf and The Jumma Day

          Al-Kahf


அபுசயித்-அல்-குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது, யார் ஒருவர் ஜும்மா நாளன்று “அல்-கஹ்ஃப்” சூராவை ஓதுவாரோ அவருக்கு ஓர்  ஒளி அளிக்கப்படும் அது அடுத்த ஜும்மா வரை அவரின் மேல் ஒளிரும்
புஹாரி 3.249


அபூ-தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் “அல்-கஹ்ஃப்” சூராவின் முதல் பத்து ஆயத்துகளை மனனம் செய்து, ஓதி வருவாரோ அவர், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்”

முஸ்லிம்

Post a Comment

0 Comments