அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:ஓர் அடியார் இஸ்லாத்தை தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும்
புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால், அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும்
அல்லாஹ் மாய்த்துவிடுகின்றான்.
அதற்குப்
பின்னர் (அவர் செய்யும் நன்மை, தீமைகள்) நிகருக்கு நிகராக இருக்கும். நன்மை செய்தால்
நன்மையும் தீமை செய்தால் தீமையும் கிடைக்கும் அதிலும்) ஒரு நன்மைக்கு அது போன்ற
பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும்.
(ஆனால்) ஒரு பாவத்திற்கு அதைப் போன்ற ஒன்றே (தண்டனையாக்க் ) கிடைக்கும். அதையும் அல்லாஹ்
மன்னித்து விட்டால் (எந்தத் தண்டனையும் ) கிடையாது.
---இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.---
0 Comments