ஈமானின் சுவையை உணர்ந்து கொள்ள



இறை நம்பிக்கையின் மூன்று அம்சங்கள்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறை நம்பிக்கையுன் சுவையை உனர்ந்துகொள்வார் (அவை)
·         அல்லாஹ்வும் அவனுடைய தூதருமொருவருக்கு மற்ற நைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோர் ஆவது
·         அல்லாஹ்வுக்காகவே ஓர் அடியாரை ஒருவர் நேசிப்பது.
·         ஒருவரை அல்லாஹ் இறை மறுப்பிலிருந்து காத்த பின் ,  இறைமறுப்புக்குத் திரும்புவதை தாம் நெருப்பில் வீசப்படுவதை போன்று அவர்  வெறுப்பது

-இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

If Not Supported Tamil Fonts Click Here to Download the PDF Version


Post a Comment

0 Comments